மகத்தான மாற்றம்!

Jun 26, 2026,03:38 PM IST

- புலவர் ப. ஈஸ்வரநாதன்


கொஞ்ச காலம் 

இருப்போம்

மறவாதே


இருக்கும் காலம்

நிம்மதியை

இழக்காதே


நிறைய இருக்கிறது

என்றே ஆடாதே


எதுவும் இல்லை 

என்பதால் வாடாதே




ஒன்றை தொலைத்தபின்

நின்று தேடாதே


மதிக்காதார் வாசலுக்கு

எப்போதும் 

போகாதே


உதவி செய்தவர்களை

என்றென்றும்

மறக்காதே


உண்மையான

உறவுகளை ஒருபோதும்

ஒதுக்காதே


நல்ல நட்புகளை

என்றும் இழக்காதே


மகத்தான மாற்றம் வாழ்வில் உண்டு


இன்றும் என்றும்

மனம் தளராதே


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று  பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!

news

மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?

news

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு

news

15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்

news

திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

news

எல்பிஜி சிலிண்டர் விநியோகக் கட்டுப்பாடுகள் நீக்கம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறதா? உயர்நிலைக் குழு கூட்டத்தில் பரபரப்பு

news

சமூகத்தை உலுக்கும் போதைப் பொருள் நடமாட்டம்.. ஒருங்கிணைந்து வேரறுப்போம்!

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

அதிகம் பார்க்கும் செய்திகள்