- டிலாணி ஸ்ரீதரன்
வெண்டாமரை
மலர
வெண்புறாக்கள்
சிறகடிக்க
விடியல்
விசித்திரமாகி
விரக்தியில்லாத
வாழ்க்கையாக
வீரம்
பொங்கி
தேசம்
வானுயர

உயிரை
அர்ப்பணித்து
உரிமைக்
காத்த
தியாகத்
தீயில்
தன்னை
வதைத்த
வஞ்சம்
ஒழித்து
வழித்
திறக்க
அச்சம்
தகர்த்து
அரணாக
நின்ற
பசிப்
பொறுத்து
போரில்
வென்ற
கண்ணீர்
துடைத்து
நம்பிக்கை
விதைத்த
குரல்
முழக்கி
களம்
எழுப்பிய
பலம்
சேர்த்து
பகைவரை
சாய்த்த
மொழி
காத்து
தன்மானம்
உயர்த்திய
மக்களை
ஒன்றாக
முன்னேறச்
செய்த
தேசியக்கொடி
தாங்கி
உதிரம்
சிந்திய
விடுதலை
செழித்து
இன்பம்
பொங்க
தாயகத்திற்காக
போராடியவர்களை
சிரந்தாழ்த்திப்
போற்றுவோம்
சுதந்திரம் எனும் ஒளி
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
எனது பார்வையில் சுதந்திரம்
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
{{comments.comment}}