10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்

May 20, 2026,06:26 PM IST

சென்னை: 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களுக்காக ஜூன் மாதம் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இது தொடர்பான சில முக்கியத் தகவல்கள் மாணவர்களுக்காக:


மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் பட்டியலை வரும் 22.05.2026ம்  தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.


தங்கள் விடைத்தாளின் ஸ்கேன் நகலைப் பெற விரும்பும் மாணவர்கள் 22.05.2026 முதல் 27.05.2026 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.




துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் 26.05.2026 முதல் 09.06.2026 வரையிலான தேதிகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 08.07.2026 முதல் 15.07.2026 வரை நடைபெறும்.


மதிப்பெண்களை மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் 17.06.2026 முதல் 19.06.2026 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்