சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1931 அரசுப் பள்ளிகள் சென்டம் போட்டுள்ளன. அதாவது 100 சதவீத தேர்ச்சியைக் கொடுத்து அசத்தியுள்ளன.
பள்ளிகள் எந்த அளவுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தைக் காட்டியுள்ளன என்ற விவரத்தைப் பார்ப்போம்.
தேர்வு எழுதிய மொத்த பள்ளிகள்: 12,467
மேல்நிலைப் பள்ளிகள்: 7,490
உயர்நிலைப் பள்ளிகள்: 4,977
100% தேர்ச்சி பெற்ற மொத்த பள்ளிகள்: 5,171
95% மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்ற மொத்த பள்ளிகள்: 8,233
அரசுப் பள்ளிகளின் சாதனை

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களும் இந்த ஆண்டு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள்: 1,931
95% மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள்: 3,4633.
பள்ளிகளின் தேர்ச்சி விவரம்:
அரசுப் பள்ளிகள் 91.86%
அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.14%
இருபாலர் பள்ளிகள் 94.42%
பெண்கள் பள்ளிகள் 96.42%
ஆண்கள் பள்ளிகள் 88.50%
பெண்கள் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 7.92% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளன. இருபாலர் பயிலும் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 5.92% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளன.
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!
சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!
சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்
{{comments.comment}}