- பாவலர் மாயோன்மங்கை
முல்லையிதழ்
முனுமுனுப்பில்
முகவரியைத்
தேடுகின்றேன்
முகம்நோக் காத்
தேடலிது
அகம்விரும்புதே
ஆசையும் உள்ளூற

அடையாளம் இல்லை
அவளை எப்படி?
ஆடும் அலைகளது ஓசையிலும்
அந்த உதடுக்குள் உதிர்த்த மெளனம்
உணர்ந்ததே எனது
நெஞ்சம்
கவிதையை நாடிக்
கடற்கரையிலே நான்
கண்கள் வாடுகிறது
காதுகள் தேடுகிறது
முனுமுனுத்த
மல்லிச்சரமே உன்
முகவரி வாங்குவேன்
முதல் முத்தம் உனக்கே!
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்..!
உழைக்காத காசு!
எந்தன் முருகன்!
{{comments.comment}}