- பாவலர் மாயோன்மங்கை
முல்லையிதழ்
முனுமுனுப்பில்
முகவரியைத்
தேடுகின்றேன்
முகம்நோக் காத்
தேடலிது
அகம்விரும்புதே
ஆசையும் உள்ளூற

அடையாளம் இல்லை
அவளை எப்படி?
ஆடும் அலைகளது ஓசையிலும்
அந்த உதடுக்குள் உதிர்த்த மெளனம்
உணர்ந்ததே எனது
நெஞ்சம்
கவிதையை நாடிக்
கடற்கரையிலே நான்
கண்கள் வாடுகிறது
காதுகள் தேடுகிறது
முனுமுனுத்த
மல்லிச்சரமே உன்
முகவரி வாங்குவேன்
முதல் முத்தம் உனக்கே!
திருச்சி கிழக்கில்.. முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு
ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு
"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
{{comments.comment}}