- பாவலர் மாயோன்மங்கை
முல்லையிதழ்
முனுமுனுப்பில்
முகவரியைத்
தேடுகின்றேன்
முகம்நோக் காத்
தேடலிது
அகம்விரும்புதே
ஆசையும் உள்ளூற

அடையாளம் இல்லை
அவளை எப்படி?
ஆடும் அலைகளது ஓசையிலும்
அந்த உதடுக்குள் உதிர்த்த மெளனம்
உணர்ந்ததே எனது
நெஞ்சம்
கவிதையை நாடிக்
கடற்கரையிலே நான்
கண்கள் வாடுகிறது
காதுகள் தேடுகிறது
முனுமுனுத்த
மல்லிச்சரமே உன்
முகவரி வாங்குவேன்
முதல் முத்தம் உனக்கே!
அந்திக் கருக்கலில் ஒரு காவியம்
நிலைத்து நிற்கும் ஆத்மாக்கள்!
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ் சாறன் நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
Thanks to the Humanity: நன்றி சொல்வோமா!
இதழோசைத் தேடி!
நடிப்பு!
அழகர் ஆற்றில் இறங்குதல், திருவண்ணாமலை கிரிவலம்.. சித்ரா பௌர்ணமி 2026 சிறப்புகள்!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. முள் வழி நடந்து முல்லை மலர்ந்தவள்!
Exit Poll கலாட்டாக்கள்: "நாலு மே வரட்டும்".. முடியலையே.. முடியலையேடா!
{{comments.comment}}