இதழோசைத் தேடி!

Apr 29, 2026,03:18 PM IST

- பாவலர் மாயோன்மங்கை


முல்லையிதழ்

முனுமுனுப்பில்


முகவரியைத்

தேடுகின்றேன்


முகம்நோக் காத்

தேடலிது


அகம்விரும்புதே

ஆசையும் உள்ளூற




அடையாளம் இல்லை

அவளை எப்படி?


ஆடும் அலைகளது ஓசையிலும்

அந்த உதடுக்குள் உதிர்த்த மெளனம்


உணர்ந்ததே எனது

நெஞ்சம்


கவிதையை நாடிக்

கடற்கரையிலே நான்


கண்கள் வாடுகிறது

காதுகள்   தேடுகிறது


விடுவேனா உன்னை

விரைவில் கேட்பேனடி


முனுமுனுத்த 

மல்லிச்சரமே  உன்


முகவரி வாங்குவேன்

முதல் முத்தம் உனக்கே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி கிழக்கில்.. முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு

news

ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

news

ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?

news

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு

news

"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!

news

திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்

news

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!

news

திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!

news

‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்