தென்றலே என்னைத் தொடு.....!

Apr 29, 2026,12:21 PM IST

- கவிஞர் மு.வரதகுமாரி


இயற்கையின் பசுமையில் 

இனிமையாய்ப் பிறந்து வருபவளே!!


பொதிகை மலையிலே புறப்பட்டு

தவழ்ந்து வருபவளே!!


மனித மனத்தை மட்டற்ற மகிழ்ச்சியாய் மாற்றுபவளே!!


புத்தம் புதிய பூவினத்தைப் பூக்கச் செய்பவளே!!


சூரியனின் கொடுமையிலும்

குளிர்ச்சியைத் தர நினைப்பவளே!!


மாலைப் பொழுதை மகிழ்விக்க நடனமாடி  வருபவளே!!




ஆழிக்கரையருகே அனைவர் மனத்தையும் கொள்ளை கொண்டவளே!!


புழுக்கத்திலும் புன்னகை பூக்கும் புதுமை கொண்டவளே!!


வியர்வைக்கு மருந்தாய், வெயிலுக்கு விருந்தாய்த், திகழ்பவளே!!


இப்போது என் நிலை உனக்குத் தெரியாதா?


விரைந்து, விழைந்து தென்றலே என்னைத் தொடு!


(கவிஞர் மு. வரதகுமாரி,  திருச்சி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. முள் வழி நடந்து முல்லை மலர்ந்தவள்!

news

Exit Poll கலாட்டாக்கள்: "நாலு மே வரட்டும்".. முடியலையே.. முடியலையேடா!

news

தென்றலே என்னைத் தொடு.....!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 : யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?

news

5 மாநில சட்டசபை தேர்தல் 2026: இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

news

Deepa Ravi Poem: பரந்து விரிந்த வானம்.. வியந்து தான் போகிறேன்!

news

சர்வதேச நடன தினம் 2026: கலை உலகில் காலடி எடுத்து வைக்கும் இளம் தாரகை வேதா ஸ்ரீ

news

செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவு

news

Tamil Nadu: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்.. மாணவர் சேர்க்கை 1 லட்சத்தைத் தாண்டி அசத்தல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்