- கவிஞர் மு.வரதகுமாரி
இயற்கையின் பசுமையில்
இனிமையாய்ப் பிறந்து வருபவளே!!
பொதிகை மலையிலே புறப்பட்டு
தவழ்ந்து வருபவளே!!
மனித மனத்தை மட்டற்ற மகிழ்ச்சியாய் மாற்றுபவளே!!
புத்தம் புதிய பூவினத்தைப் பூக்கச் செய்பவளே!!
சூரியனின் கொடுமையிலும்
குளிர்ச்சியைத் தர நினைப்பவளே!!
மாலைப் பொழுதை மகிழ்விக்க நடனமாடி வருபவளே!!

ஆழிக்கரையருகே அனைவர் மனத்தையும் கொள்ளை கொண்டவளே!!
புழுக்கத்திலும் புன்னகை பூக்கும் புதுமை கொண்டவளே!!
வியர்வைக்கு மருந்தாய், வெயிலுக்கு விருந்தாய்த், திகழ்பவளே!!
இப்போது என் நிலை உனக்குத் தெரியாதா?
விரைந்து, விழைந்து தென்றலே என்னைத் தொடு!
(கவிஞர் மு. வரதகுமாரி, திருச்சி)
திருச்சி கிழக்கில்.. முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு
ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு
"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
{{comments.comment}}