- ரதி தேவி
அன்பிற்கினிய என்னவன்
என் கரம் பிடித்தாயே நீயே என் உலகம் என்று
நானே உனக்கு உயிர் என்று
நீ போட்ட முடிச்சிலே
இறுக்கமாக பற்றியே உன்னுள் இருக்கின்றேனே
உன் கைக்குள் என் இதய கரங்களை பற்றி
பிடித்து உள்ளாயே என்னவனே
யாதுமாக இருக்கின்றாயே
யாவையுமாக இருக்கின்றேனே
கோபம் உன்னுள்ளே
கொஞ்சல்களும் உன்னுள்ளே

கோடி கோடி கொடுத்தாலும்
கிடைக்காதே என்னவனே
உள்ளங்கையில் தாங்குகின்றாய்
உலகையே மறக்கின்றேனே
உந்தன் பேரன்பினிலே
என் மன்னவனாக
என் கணவனாக
யாசகமாக கேட்கிறேன்!
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்..!
உழைக்காத காசு!
எந்தன் முருகன்!
{{comments.comment}}