- ரதி தேவி
அன்பிற்கினிய என்னவன்
என் கரம் பிடித்தாயே நீயே என் உலகம் என்று
நானே உனக்கு உயிர் என்று
நீ போட்ட முடிச்சிலே
இறுக்கமாக பற்றியே உன்னுள் இருக்கின்றேனே
உன் கைக்குள் என் இதய கரங்களை பற்றி
பிடித்து உள்ளாயே என்னவனே
யாதுமாக இருக்கின்றாயே
யாவையுமாக இருக்கின்றேனே
கோபம் உன்னுள்ளே
கொஞ்சல்களும் உன்னுள்ளே

கோடி கோடி கொடுத்தாலும்
கிடைக்காதே என்னவனே
உள்ளங்கையில் தாங்குகின்றாய்
உலகையே மறக்கின்றேனே
உந்தன் பேரன்பினிலே
என் மன்னவனாக
என் கணவனாக
யாசகமாக கேட்கிறேன்!
இயற்கை எனும் இளைய கன்னி.. உலக காடுகள் தினம்
Eid Mubarak: எம்மதமும் நம் மதமே.. என்றும் நமக்கு சம்மதமே!
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
எனது பூமி!
10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ
நாளும் வாழ்க்கையும்!
தர்மபுரி விழாவில்.. சாதனை மகளிர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட நல்லாசிரியர் லதா
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
{{comments.comment}}