இதயமானவன்!

Mar 21, 2026,12:22 PM IST

- ரதி தேவி


அன்பிற்கினிய என்னவன்

என் கரம் பிடித்தாயே நீயே என் உலகம் என்று 

நானே உனக்கு உயிர் என்று 


நீ போட்ட முடிச்சிலே 

இறுக்கமாக பற்றியே உன்னுள் இருக்கின்றேனே 


உன் கைக்குள் என் இதய கரங்களை பற்றி 

பிடித்து உள்ளாயே என்னவனே 


யாதுமாக இருக்கின்றாயே 

யாவையுமாக இருக்கின்றேனே 


கோபம் உன்னுள்ளே

கொஞ்சல்களும் உன்னுள்ளே 




கோடி கோடி கொடுத்தாலும் 

கிடைக்காதே என்னவனே


உள்ளங்கையில் தாங்குகின்றாய் 

உலகையே மறக்கின்றேனே 

உந்தன் பேரன்பினிலே 


ஏழேழு ஜென்மங்களுக்கு 

நீயே வேண்டும் என்னவாக 

என் மன்னவனாக 

என் கணவனாக 

யாசகமாக கேட்கிறேன்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்