இதயமானவன்!

Mar 21, 2026,12:22 PM IST

- ரதி தேவி


அன்பிற்கினிய என்னவன்

என் கரம் பிடித்தாயே நீயே என் உலகம் என்று 

நானே உனக்கு உயிர் என்று 


நீ போட்ட முடிச்சிலே 

இறுக்கமாக பற்றியே உன்னுள் இருக்கின்றேனே 


உன் கைக்குள் என் இதய கரங்களை பற்றி 

பிடித்து உள்ளாயே என்னவனே 


யாதுமாக இருக்கின்றாயே 

யாவையுமாக இருக்கின்றேனே 


கோபம் உன்னுள்ளே

கொஞ்சல்களும் உன்னுள்ளே 




கோடி கோடி கொடுத்தாலும் 

கிடைக்காதே என்னவனே


உள்ளங்கையில் தாங்குகின்றாய் 

உலகையே மறக்கின்றேனே 

உந்தன் பேரன்பினிலே 


ஏழேழு ஜென்மங்களுக்கு 

நீயே வேண்டும் என்னவாக 

என் மன்னவனாக 

என் கணவனாக 

யாசகமாக கேட்கிறேன்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

news

'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!

news

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

news

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

அதிகம் பார்க்கும் செய்திகள்