- கவிஞர் பிஎஸ் முருகேசன்
அத்தை மகளே
அள்ளி அணைக்க
ஆசை மாமன்
மனம் நினைக்க
மோகப் பார்வை
வலை விரிக்க
வாடி சேர்ந்து
கதை படிக்க
மேனி குலுக்கி
நடக்கும் புள்ள
மவுனச் சிரிப்பு
சிரிக்கும் புள்ள
தாவணி போட்ட
தங்கப் புள்ள
தாவிக் குதுச்சா
வலிக்கும் புள்ள

நந்தவனம் சோலையிலே
பாடும் குயிலு ராகம்
கேட்க இனிக்கும்
கீதம்
வெயிலும் கொஞ்சம்
மூடும் போது
மயிலும் வந்து ஆடும் தன்
துணையைக் கொஞ்சம் தேடும்
விடியலுக்கு முன்
எழுந்து சேவலும் தான் கூவும்
சீக்கிரமே எழுந்து வாடி
மாமன் நானும் பாவம்
சிறகடித்து பறந்து செல்வோம் காதல் வானில் நாமும்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
திருமண நாள் வாழ்த்து.. ஒரு மணமகளின் வாழ்த்துரை
சிந்தனைச் சிதறல்.. அச்சத்தைக் களையாமல் உயர் உச்சத்தைத் தொட முடியாது!
காரட் ஹல்வா
வெயிலும் கொஞ்சம் மூடும் போது மயிலும் வந்து ஆடும்!
Nightmare
தேனமுதுக் குரலே தென்னங் காற்றே!
சேலம் மாநகரில் களைக்கட்டும் ஸ்ரீ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக திருவிழா
நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா
நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு
{{comments.comment}}