- கவிஞர் பி.எஸ். முருகேசன்
ஆலமரம் அரசமரம்
அடர்ந்த வனம் சோலை
ஆத்தங்கரை மேலே
அழகுடனே சொலிக்குதடா
ஆனந்தமும் கூட
பழங்கள் உண்ண
படையெடுத்து கிளம்பு தடா
பறவை
சேர்ந்து வளர்த்துக் கொள்ளும் உறவை

குளிர்ந்த வனத்தினிலே
குயில்கள் வந்து பாட
வண்ண மயில்கள் வந்து ஆட
ஆனந்தமாய் சோடிகளும்
ஆள வட்டம் போட
தென்றலும் தவழ்ந்து வர
திரளுதடா மேகம்
தீர்க்கும் மழை தாகம்
பார்க்க வரும் மோகம்
பருவ வயது வந்தால்
பரவசத்தில் மங்கை
அவள் பாய்ந்து வரும்
கங்கை
பொல்லாத கோபம்வந்தால்
புறப்படுவாள் தங்கை
குறுக்கே யாரும் வந்தால்
குதித்து வரும் வேங்கை
மிதித்திடுவாள் சங்கை
எதுவும் பலிக்காது இங்கே
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
ஜூலை 15ல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: இந்திய கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு!
"எம்எல்ஏ.,க்களை வாங்குவதில் மட்டும் கவனம்..." அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
CM VIjay to visit Karur: முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
ரூ.2000 நோட்டுக்கள் வைத்திருந்தால் மாற்றிக் கொள்ளலாம் : ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு
அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் அதிரடி பதிலடி: அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல்!
ADMK Ex MLAs: ராஜினாமா ஏன்? சபாநாயகரிடம் 3 முன்னாள் எம்எல்ஏ.,க்கள் நேரில் விளக்கம்
மகளிர் விடியல் பயணம் திட்டம் பெயர் மாற்றம்...அரசு பஸ்களில் விடியல் நீக்கம்
அழகுடனே சொலிக்குதடா ஆனந்தமும் கூட!
{{comments.comment}}