- கவிஞர் பி.எஸ். முருகேசன்
ஆலமரம் அரசமரம்
அடர்ந்த வனம் சோலை
ஆத்தங்கரை மேலே
அழகுடனே சொலிக்குதடா
ஆனந்தமும் கூட
பழங்கள் உண்ண
படையெடுத்து கிளம்பு தடா
பறவை
சேர்ந்து வளர்த்துக் கொள்ளும் உறவை

குளிர்ந்த வனத்தினிலே
குயில்கள் வந்து பாட
வண்ண மயில்கள் வந்து ஆட
ஆனந்தமாய் சோடிகளும்
ஆள வட்டம் போட
தென்றலும் தவழ்ந்து வர
திரளுதடா மேகம்
தீர்க்கும் மழை தாகம்
பார்க்க வரும் மோகம்
பருவ வயது வந்தால்
பரவசத்தில் மங்கை
அவள் பாய்ந்து வரும்
கங்கை
பொல்லாத கோபம்வந்தால்
புறப்படுவாள் தங்கை
குறுக்கே யாரும் வந்தால்
குதித்து வரும் வேங்கை
மிதித்திடுவாள் சங்கை
எதுவும் பலிக்காது இங்கே
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}