புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்

Dec 02, 2025,06:32 PM IST
புதுச்சேரி: விஜய்யின் ரேட் ஷோவிற்கு அனுமதி அளிப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், பெரிய இழப்பு கரூரில் நிகழ்ந்துள்ளது என்று புதுச்சேரி சபாநயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் புதுவையில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டுள்ள நிலையில், இது தொடர்பாக புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 




விஜய்யின் ரேட் ஷோவிற்கு அனுமதி அளிப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், பெரிய இழப்பு கரூரில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புதுவையில் ரோடு ஷோ நடத்த தவெகவினர் அனுமதி கேட்டு வருகின்றனர். தமிழகம் போல புதுவையில் பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை. குறுகிய சிறிய சாலைகள் தான் உள்ளது. 

அதுமட்டுமில்லாமல் அவர்கள் அனுதி கேட்ட சாலை என்பது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம். அதோடு போக்குவரத்து நெரிசலும், நெருக்கடியும் அதிகம். இதனால் புதுவையில் ரோடு ஷோ நடத்துவதை விஜய் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம். அதற்கு அரசு அனுமதி வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!

news

தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

news

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து

news

திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

news

நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!

news

சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!

news

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!

news

திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்

அதிகம் பார்க்கும் செய்திகள்