வெளியே போனா கொடையோட போங்க..  2 நாளைக்கு மழை இருக்கு!

Sep 28, 2023,01:59 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழைக்கு  வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


வடமேற்கு திசையில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய கூடும் என்பதனால், தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புகள் அதிகம்.


திருநெல்வேலி, மணியாச்சி, வேதநத்தம், கொடுமுடியாறு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. 

சென்னை, திண்டுக்கல், நாகை,சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி, வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்ப நிலை எப்போது இல்லாதது போல குறைந்து காணப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

news

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்