பொறாமை என்னும் பொல்லாக்குணம்

Feb 01, 2026,01:05 PM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


கொளுத்தத் தான் நினைக்கிறேன்..

ஆனால் 

அவ்வப்போது கொழுந்து விட்டு எரிகிறது!!!


அடக்கத்தான் நினைக்கிறேன் 

ஆனால் சில நேரங்களில் 

அடங்க‌மறுக்கிறது..




பொசுக்கத்தான் நினைக்கிறேன் 

ஆனால் 

பொசுக்கென்று பொங்கி எழுகிறதே!


என் செய்வேன்....

பல‌ நேரங்களில் வெந்து தணிகிறேன்.....


புரிந்து கொள்ள கொஞ்சம் அவகாசம் தான் தேவைப்படுகிறது.....


வள்ளலார் படி....

வாரியார் கேள்..

புத்தகம் தேடு...

புனித நூல்களில் மூழ்கு...


முடியவில்லையே....

சரி விடு...

அன்பே சிவம் படம் பார்....


நம்மைப் பக்குவமாய் பக்குவப்படுத்தி விட்டதே..

இந்த பொறாமை என்னும்

பொல்லாக் குணம்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?

news

7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு

news

நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

news

தட்டுப்பாடின்றி சமையல் சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு: நிர்மலா சீதாராமன் உறுதி

news

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி 60% இருக்கைகளுக்கு கட்டணம் கிடையாது

news

வடகொரியா தேர்தல்: எதிர்ப்புக்களை மீறி கிம் ஜாங் உன் வெற்றி

news

ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று நேர்காணல் நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்