- கலைவாணி ராமு
கஷ்டங்களை
கழி
இன்னல்களை
கழி
பழையன
கழி
மனதை தெய்வீகமாக்க
உணர்வை
உன்னதனமாக்க
வீதிகளில்
வண்ண கலர் கோலம்...
மனதில் பக்தி
திருக்கோலம்
சூடி கொடுத்த
சுடர் கொடியாளை
கொண்டாடும்
மாதம்..

கள்ளன்
கண்னனை
மலர் மாலையால் கோதை மயக்கிய
மாதம்...
துளசி வாசம் வீசும் மாதம்..
சுந்தர வடிவில்
விடியும் தினமும் காலை பொழுது....
முற்றத்தில் தீப ஔி...
மொத்தத்தில் இம்மாதம் மங்கள கரமான
மாதம்.....
தேவர்களின் மாதம் இந்த மார்கழி மாதம்...
பீடை மாதம் அல்ல மார்கழி
பீடு (உன்னத) மாதம்....
திருமாலுக்கு உகந்த வைகுண்ட ஏகாதேசி வருவதும் மார்கழியில்.....
சிவனுக்கு ஆரூத்ரா வருவதும் மார்கழியிலே....
திருப்பாவையும், திருவெண்பாவையும் பாடப்படுவதும் மார்கழியிலே....
ஆயர்பாடியில்
கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாக்கி
மழையிலிருந்து
மக்களை காத்ததும் மார்கழியிலே....
மொத்தத்தில் மார்கழி மாதம்
முழுவதும் பக்தி பரவசம் தான்..
பக்தி பரவசத்தில்
திலைப்போம்
பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்வோம்
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்
மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்
சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!
எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது
{{comments.comment}}