- கலைவாணி ராமு
சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....
வண்ண வண்ண விளக்குகள்.....
வகை வகையான விளக்குகள்....
கண்னை கவரும் விளக்குகள்....
கார்த்திகை தீப விளக்குகள்...
வினாயகர் விளக்கில்
முழு முதல்வனை வரவேற்று....
அஷ்டலட்சுமி விளக்கில்
லட்சுமியை அழைத்து....
முற்றத்தில் மாக்கோலம்
கலர் கோலம் போட்டு.....

தீப ஔியில்
மின்னும் வீடுகள்....
விளக்கேத்தும்
பாவையர்களின்
விளக்கின் ஔிக்கு நிகராகும்....
குயவர்களின் கைவண்ணம்
விளக்குகளின்
வடிவத்தில் பிரதிபலிக்கும்.....
பனம்பூவை சுட்டு ..
தூளாக்கி கட்டி...
கார்த்தி சுற்றும் அழகோ அழகு தான்....
அதில் விழும்
தீபாபொறி நம்
மனங்களில்
மத்தாப்பாய் சிரிக்கும்....
கார்த்திகை
மாதம் வந்தாலே
எங்கும் பக்தி பரவசமே....
தீபத் திருநாளில்
இருளை அகற்றி மின்னும் பூவுலகம்......
விண்ணுலகத்திற்க்கு
நிகராக மின்னும் அனைவரின் வீடுகளிள் ஔிரும் தீபம்!
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!
யாசகத்தோழி!
வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!
பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!
சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!
Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!
Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!
Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!
World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!
{{comments.comment}}