- பாவலர் மாயோன்மங்கை
என் இரவின் வெளிச்சமே
இதயத்தின் அனிச்சமே
மருதத்தின் விளைச்சலே
மனமோ எனக்கு உளைச்சலே
குறிஞ்சி மலைத்தேனே
உறிஞ்சிக் குடிக்கத் தானே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டாய் நானே

முந்தானை தரும் வாசமே
மூழ்கத் துடிக்குதே பாசமே
சாமத்தில் தேடுது நேசமே
சங்கீதம் பாடும் ஆகாசமே
நெஞ்சத்திலே தீ பத்திடும்
கொஞ்சாது கிறுக்கு முத்திடும்
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்..!
உழைக்காத காசு!
எந்தன் முருகன்!
{{comments.comment}}