- பாவலர் மாயோன்மங்கை
என் இரவின் வெளிச்சமே
இதயத்தின் அனிச்சமே
மருதத்தின் விளைச்சலே
மனமோ எனக்கு உளைச்சலே
குறிஞ்சி மலைத்தேனே
உறிஞ்சிக் குடிக்கத் தானே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டாய் நானே

முந்தானை தரும் வாசமே
மூழ்கத் துடிக்குதே பாசமே
சாமத்தில் தேடுது நேசமே
சங்கீதம் பாடும் ஆகாசமே
நெஞ்சத்திலே தீ பத்திடும்
கொஞ்சாது கிறுக்கு முத்திடும்
Sripriya Story: தன்னம்பிக்கை தந்த தடம்!
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
தனிமை!
சுவாசத்தின் வாசமே!
Inspiring Thursday: வெற்றிக்கு வழி ... உன்னிடமே!
Exit Poll: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்.. தவெகவுக்கு 3வது இடம்.. எக்ஸிட் போல்
அதிமுகவுக்கு அதிக சீட் கிடைக்கும்.. 2 எக்ஸிட் போல்களின் முடிவுகள் கூறுவது என்ன?
Exit Poll: தவெகவுக்கு 98 முதல் 120 இடங்கள் வரை கிடைக்கும் - ஆக்ஸிஸ் மை இந்தியா (இந்தியா டுடே)
Exit Poll சொல்வது என்ன.. புதிய சக்தியாக உருவெடுக்குமா தவெக.. விஜயகாந்த்தை மிஞ்சுவாரா விஜய்?
{{comments.comment}}