- பாவலர் மாயோன்மங்கை
என் இரவின் வெளிச்சமே
இதயத்தின் அனிச்சமே
மருதத்தின் விளைச்சலே
மனமோ எனக்கு உளைச்சலே
குறிஞ்சி மலைத்தேனே
உறிஞ்சிக் குடிக்கத் தானே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டாய் நானே

முந்தானை தரும் வாசமே
மூழ்கத் துடிக்குதே பாசமே
சாமத்தில் தேடுது நேசமே
சங்கீதம் பாடும் ஆகாசமே
நெஞ்சத்திலே தீ பத்திடும்
கொஞ்சாது கிறுக்கு முத்திடும்
Short Story: ஒரு பெரிய கெடா பூனை!
முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!
மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
{{comments.comment}}