- கலைவாணி ராமு
அன்பை திகட்டாமல்
உணர்த்துவதில்
அம்மாவாய்
ஆனந்தத்தை
ஆள்ளித்
தருவதில் அப்பாவாய்
இன்னல்களை துடைக்க உதவும்
உற்ற நண்பனாய்

ஈடில்லா புகழை தருவதில்
புதல்வராய்
உன்னத உணர்வை உணர்த்தும்
உடன் பிறத்தவர்களாய்
ஊறார்களையும் உறவாக்கியும் எல்லாமுமாய்
இறைவனையும் உறவாக்கியும் ஏனிப்படிகளாய்
நம்மை உயர்த்தும் ஆசிரியரையும் உறவாக்கி
ஐம்பூதங்களையும் (நீர்,நிலம், நெருப்பு,ஆகாயம், வாயு)
உறவாக்கி
ஒற்றுமையுடனும்
ஓயாமலும் உழைத்து
ஓளவை சொன்னது போல் (ஒப்புறவு ஒழுகு)
எஃகும் இரும்பும் போல் இனைபிரியா
உறவுகளுடன் இன்புற்று வாழ்க வளமுடன்
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}