- கலைவாணி ராமு
அன்பை திகட்டாமல்
உணர்த்துவதில்
அம்மாவாய்
ஆனந்தத்தை
ஆள்ளித்
தருவதில் அப்பாவாய்
இன்னல்களை துடைக்க உதவும்
உற்ற நண்பனாய்

ஈடில்லா புகழை தருவதில்
புதல்வராய்
உன்னத உணர்வை உணர்த்தும்
உடன் பிறத்தவர்களாய்
ஊறார்களையும் உறவாக்கியும் எல்லாமுமாய்
இறைவனையும் உறவாக்கியும் ஏனிப்படிகளாய்
நம்மை உயர்த்தும் ஆசிரியரையும் உறவாக்கி
ஐம்பூதங்களையும் (நீர்,நிலம், நெருப்பு,ஆகாயம், வாயு)
உறவாக்கி
ஒற்றுமையுடனும்
ஓயாமலும் உழைத்து
ஓளவை சொன்னது போல் (ஒப்புறவு ஒழுகு)
எஃகும் இரும்பும் போல் இனைபிரியா
உறவுகளுடன் இன்புற்று வாழ்க வளமுடன்
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
{{comments.comment}}