- கலைவாணி ராமு
அன்பை திகட்டாமல்
உணர்த்துவதில்
அம்மாவாய்
ஆனந்தத்தை
ஆள்ளித்
தருவதில் அப்பாவாய்
இன்னல்களை துடைக்க உதவும்
உற்ற நண்பனாய்

ஈடில்லா புகழை தருவதில்
புதல்வராய்
உன்னத உணர்வை உணர்த்தும்
உடன் பிறத்தவர்களாய்
ஊறார்களையும் உறவாக்கியும் எல்லாமுமாய்
இறைவனையும் உறவாக்கியும் ஏனிப்படிகளாய்
நம்மை உயர்த்தும் ஆசிரியரையும் உறவாக்கி
ஐம்பூதங்களையும் (நீர்,நிலம், நெருப்பு,ஆகாயம், வாயு)
உறவாக்கி
ஒற்றுமையுடனும்
ஓயாமலும் உழைத்து
ஓளவை சொன்னது போல் (ஒப்புறவு ஒழுகு)
எஃகும் இரும்பும் போல் இனைபிரியா
உறவுகளுடன் இன்புற்று வாழ்க வளமுடன்
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
2.5 கோடி ஆதார் எண்களை முடக்கியது மத்திய அரசு...காரணம் இது தானாம்
தேர்தல் இலவச வாக்குறுதிகளுக்கு எதிரான பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
சட்டசபைத் தேர்தல் 2026.. திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியீடு: கனிமொழி எம்.பி தகவல்
Layoff: சசிதரூர் மகனை வேலையில் இருந்து நீக்கிய வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம்!
தை மாத சங்கடஹர சதுர்த்தி.. விநாயகரை வணங்கி இன்னல்கள் நீங்கி.. நலம் பெறுக!
வாழ்க்கை நமக்கு சந்தோஷத்தை கொடுப்பதற்காக அல்ல (Life is not here to make us Happy)
மோதல் போல காட்சி படுத்தி மாயம் செய்கிறாய்.. காதல் !
நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை... எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கிறார்
{{comments.comment}}