- கலைவாணி ராமு
அன்பை திகட்டாமல்
உணர்த்துவதில்
அம்மாவாய்
ஆனந்தத்தை
ஆள்ளித்
தருவதில் அப்பாவாய்
இன்னல்களை துடைக்க உதவும்
உற்ற நண்பனாய்

ஈடில்லா புகழை தருவதில்
புதல்வராய்
உன்னத உணர்வை உணர்த்தும்
உடன் பிறத்தவர்களாய்
ஊறார்களையும் உறவாக்கியும் எல்லாமுமாய்
இறைவனையும் உறவாக்கியும் ஏனிப்படிகளாய்
நம்மை உயர்த்தும் ஆசிரியரையும் உறவாக்கி
ஐம்பூதங்களையும் (நீர்,நிலம், நெருப்பு,ஆகாயம், வாயு)
உறவாக்கி
ஒற்றுமையுடனும்
ஓயாமலும் உழைத்து
ஓளவை சொன்னது போல் (ஒப்புறவு ஒழுகு)
எஃகும் இரும்பும் போல் இனைபிரியா
உறவுகளுடன் இன்புற்று வாழ்க வளமுடன்
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்
முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்
இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
{{comments.comment}}