- கலைவாணி ராமு
அன்பை திகட்டாமல்
உணர்த்துவதில்
அம்மாவாய்
ஆனந்தத்தை
ஆள்ளித்
தருவதில் அப்பாவாய்
இன்னல்களை துடைக்க உதவும்
உற்ற நண்பனாய்

ஈடில்லா புகழை தருவதில்
புதல்வராய்
உன்னத உணர்வை உணர்த்தும்
உடன் பிறத்தவர்களாய்
ஊறார்களையும் உறவாக்கியும் எல்லாமுமாய்
இறைவனையும் உறவாக்கியும் ஏனிப்படிகளாய்
நம்மை உயர்த்தும் ஆசிரியரையும் உறவாக்கி
ஐம்பூதங்களையும் (நீர்,நிலம், நெருப்பு,ஆகாயம், வாயு)
உறவாக்கி
ஒற்றுமையுடனும்
ஓயாமலும் உழைத்து
ஓளவை சொன்னது போல் (ஒப்புறவு ஒழுகு)
எஃகும் இரும்பும் போல் இனைபிரியா
உறவுகளுடன் இன்புற்று வாழ்க வளமுடன்
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
திமுக.,வுடன் 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அடித்துச் சொன்ன இபிஎஸ்
ரதன் பண்டிட் நியமனம் .. கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ரத்து செய்த முதல்வர் விஜய்!
ரீல்ஸ் ஆட்சி நடத்தாம ரியல் ஆட்சி நடத்துங்க... சட்டசபையில் அதிரடி காட்டிய உதயநிதி
திமுகவுக்குப் பதிலடியாக.. கருணாநிதியின் ஆயுதத்தைக் கையில் எடுத்த முதல்வர் விஜய்!
பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் தப்பித்த மைனாரிட்டி திமுக அரசு.. டாக்டர் ராமதாஸ் அன்று எழுதியது!
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க - மு.க.ஸ்டாலின்
முதல் வாய்ப்பிலேயே சுற்றி வளைத்த உதயநிதி ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த்!
Vote of Confidence: 144 பேரின் ஆதரவோடு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது தவெக அரசு!
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்.. சட்டசபையில் முதல்வர் விஜய் கன்னிப் பேச்சு
{{comments.comment}}