இன்று ஜனவரி 14, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 29
போகிப் பண்டிகை, சதுர்த்தி, வளர்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 12.21 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. பகல் 02.44 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.33 வரை சித்தயோகமும், பிறகு பகல் 02.44 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
புனர்பூசம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நெருப்பு தொடர்பான பணிகள் செய்வதற்கு, கடன்களை அடைக்க, வேத சாஸ்திரங்கள் கற்பதற்கு, தோட்டம் அமைக்க, சமரச பேச்சுக்கள் துவக்க ஏற்ற சிறப்பான நாள்
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மார்கழி வளர்பிறை சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆசை
ரிஷபம் - நிறைவு
மிதுனம் - சுகம்
கடகம் - பகை
சிம்மம் - சலனம்
கன்னி - குழப்பம்
துலாம் - சோதனை
விருச்சிகம் - பரிவு
தனுசு - நட்பு
மகரம் - எதிர்ப்பு
கும்பம் - லாபம்
மீனம் - போட்டி
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்
தேர்தலில் தோற்றது ஏன்? திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்
பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
கலைச்செல்வியின் திருக்குறள் கவிதைகள்!
Tamil Short story: ஆறுதல்!
Evergreen Bharathiraja: பதினாறுவயதினிலே .. மறக்க முடியாத பாரதிராஜா!
சுக்கிர வார பிரதோஷம்.. சிவனை வழிபடுவதே வாழ்வின் பயன்!
பூத்தூவும் வானம்!
{{comments.comment}}