இன்று ஜனவரி 14, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 29
போகிப் பண்டிகை, சதுர்த்தி, வளர்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 12.21 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. பகல் 02.44 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.33 வரை சித்தயோகமும், பிறகு பகல் 02.44 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
புனர்பூசம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நெருப்பு தொடர்பான பணிகள் செய்வதற்கு, கடன்களை அடைக்க, வேத சாஸ்திரங்கள் கற்பதற்கு, தோட்டம் அமைக்க, சமரச பேச்சுக்கள் துவக்க ஏற்ற சிறப்பான நாள்
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மார்கழி வளர்பிறை சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆசை
ரிஷபம் - நிறைவு
மிதுனம் - சுகம்
கடகம் - பகை
சிம்மம் - சலனம்
கன்னி - குழப்பம்
துலாம் - சோதனை
விருச்சிகம் - பரிவு
தனுசு - நட்பு
மகரம் - எதிர்ப்பு
கும்பம் - லாபம்
மீனம் - போட்டி
சிந்தனைச் சிதறல்.. பொறுங்கள் பார்க்கலாம் என்ற வார்த்தை.. ஆகச்சிறந்த ஆறுதல்!
இன்னுயிர் நீ என் அருகில் வா!
கோடு தாண்டாத தூரம்!
செலவு போல தீர்ந்து போகும் வாழ்க்கையும் தான்!
பெண் என்பவள்
Short Story: நீக்கறதா.. வேண்டாமா?
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
{{comments.comment}}