இன்று ஜனவரி 14, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 29
போகிப் பண்டிகை, சதுர்த்தி, வளர்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 12.21 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. பகல் 02.44 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.33 வரை சித்தயோகமும், பிறகு பகல் 02.44 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
புனர்பூசம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நெருப்பு தொடர்பான பணிகள் செய்வதற்கு, கடன்களை அடைக்க, வேத சாஸ்திரங்கள் கற்பதற்கு, தோட்டம் அமைக்க, சமரச பேச்சுக்கள் துவக்க ஏற்ற சிறப்பான நாள்
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மார்கழி வளர்பிறை சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆசை
ரிஷபம் - நிறைவு
மிதுனம் - சுகம்
கடகம் - பகை
சிம்மம் - சலனம்
கன்னி - குழப்பம்
துலாம் - சோதனை
விருச்சிகம் - பரிவு
தனுசு - நட்பு
மகரம் - எதிர்ப்பு
கும்பம் - லாபம்
மீனம் - போட்டி
 
                                                                            SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
 
                                                                            ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
 
                                                                            ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
 
                                                                            12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
 
                                                                            பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
 
                                                                            Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
 
                                                                            நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
 
                                                                            10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
 
                                                                            காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}