எண்ணம் போல் வாழ்க்கை!

Feb 23, 2026,11:41 AM IST

- சி.குமரேஸ்வரி


எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை சிறக்கும்,

இனிமை மலர இதயம் மலரும்.

மனது நல்லதை மட்டுமே நினைக்கட்டும்,

பொறாமை, கோபம் ஆகியவற்றை மறப்போம்.


நல்ல விதை, நீர், சூரியன் செடிக்கு தேவை;

அன்பு, நேசம், நற்சிந்தனை நமக்கு தேவை.

நற்சிந்தனை உயர்வை தரும்,

உலகம் உன்னை உற்று நோக்கும்.




எண்ணம் தூய்மையாக, 

உண்மையாக இருக்கட்டும்;

உறுதியும் மனதில் கொண்டு 

இலக்கை அடைவோம் எளிதாக.

ஒளிமயமான எதிர்காலம் 

நம் கரம் பிடித்து நிற்கும்,

காலம் நம் நிலை உயர்த்தும்.


எண்ணத்தின் அமைதி, நம்பிக்கை 

ஏணி போல் ஏற்றும் நம்மை,

வாழ்க்கை வசந்தமாகும்.

எண்ணம் போல் வாழ்க்கை.


(குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், விகே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிப்பாளையம், திருப்பூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரைணக்கு ஏற்பு

news

அமைதியின் சிகரம் யோகினி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

news

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் எதிரொலி.. இந்திய பங்குச்சந்தைகள் அதிரடி உயர்வு!

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்