எண்ணம் போல் வாழ்க்கை!

Feb 23, 2026,11:41 AM IST

- சி.குமரேஸ்வரி


எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை சிறக்கும்,

இனிமை மலர இதயம் மலரும்.

மனது நல்லதை மட்டுமே நினைக்கட்டும்,

பொறாமை, கோபம் ஆகியவற்றை மறப்போம்.


நல்ல விதை, நீர், சூரியன் செடிக்கு தேவை;

அன்பு, நேசம், நற்சிந்தனை நமக்கு தேவை.

நற்சிந்தனை உயர்வை தரும்,

உலகம் உன்னை உற்று நோக்கும்.




எண்ணம் தூய்மையாக, 

உண்மையாக இருக்கட்டும்;

உறுதியும் மனதில் கொண்டு 

இலக்கை அடைவோம் எளிதாக.

ஒளிமயமான எதிர்காலம் 

நம் கரம் பிடித்து நிற்கும்,

காலம் நம் நிலை உயர்த்தும்.


எண்ணத்தின் அமைதி, நம்பிக்கை 

ஏணி போல் ஏற்றும் நம்மை,

வாழ்க்கை வசந்தமாகும்.

எண்ணம் போல் வாழ்க்கை.


(குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், விகே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிப்பாளையம், திருப்பூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

news

தஞ்சாவூர் நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது

news

உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூரில் தவெக மகளிர் அணி சார்பில் போலீசில் புகார்

news

வசவாளர்களை வாழ்க என சொல்லலாம்.. ஆனால் ஆபாசநிதிகளை.. அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம்

news

மெய்நட்பு!

news

பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!

news

நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!

news

சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!

news

வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!

அதிகம் பார்க்கும் செய்திகள்