திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

Jan 13, 2026,03:14 PM IST

க.முருகேஸ்வரி

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டின. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பல்வேறு கலைக் குழுவினர் இதில் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்தும், கோலம் போட்டும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்

news

பிரேமலதா விஜயகாந்த் கேட்டிருந்தால், விஜய் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பாரா??

news

புதிய கட்சி துவங்குகிறாரா அண்ணாமலை?.. பாஜக தலைவரை சந்திக்க டெல்லி விரைந்தார்

news

ADMK to TVK: அதிமுக வினர் தவெகவில் இணைவது ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

news

ஏக இறைவனுக்கும்.. அம்மை அப்பனுக்கும் நன்றி செலுத்தி.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 12)

news

உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்: முதல்வர் விஜய் வாழ்த்து!

news

வெப்ப அலை : சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்!

news

ஜூன் வந்தாச்சு.. பள்ளிகள் திறக்கப் போகுது.. வேற என்னெல்லாம் இந்த மாசத்தில் இருக்கு?

news

Monday Thoughts: "தி.மு... தி..பி".. புதிய உறவால் உதயமாகும் பெயர் மாற்றங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்