திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

Jan 13, 2026,03:14 PM IST

க.முருகேஸ்வரி

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டின. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பல்வேறு கலைக் குழுவினர் இதில் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்தும், கோலம் போட்டும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மசோதாக்களை நிறைவேற விட மாட்டோம் - தொகுதி மறுவரையறைக்கு எதிராக ராகுல் காந்தி ஆவேச பேச்சு

news

ஏன் இந்த அவசரம்?...பார்லிமென்டில் பாஜக.,வை வெளுத்து வாங்கிய கனிமொழி

news

கரூரில் பரபரப்பு...செந்தில் பாலாஜியின் நண்பர் வீடுகளில் ஐடி ரெய்டு

news

தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா.. நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற 8ம் வகுப்பு மாணவர்கள்!

news

“நாம் பேசும் AI… யார் அவர்கள்?”.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சிக் கதை

news

Nadavavi Kinaru: காஞ்சிபுரத்தில் இருக்கும் அதிசய நடவாவி கிணறு .. அப்படீன்னா என்ன?

news

வெப்பமே என் வெப்பமே...!

news

Chettinadu Kitchen: மணிமாவின்.. செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி.. பன் பர்பி

news

Thangalakshmi Poems: ஒரு சூரியன்.. ஒரு அந்திவானம்.. சில கவிதைத் துளிகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்