திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

Jan 13, 2026,03:14 PM IST

க.முருகேஸ்வரி

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டின. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பல்வேறு கலைக் குழுவினர் இதில் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்தும், கோலம் போட்டும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்

news

Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

Tamil Poem: மாயவலை

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்