திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

Jan 13, 2026,03:14 PM IST

க.முருகேஸ்வரி

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டின. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பல்வேறு கலைக் குழுவினர் இதில் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்தும், கோலம் போட்டும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்