இன்று மே 05, ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 22
பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், தேய்பிறை , மேல் நோக்கு நாள்
இன்று மாலை 03.43 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு திரியோதசி திதியும் உள்ளது. மாலை 06.08 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 8 முதல் 9 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூசம், ஆயில்யம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நேர்த்திக்கடன் நிறைவேற்ற, ஆடை அணிகலன்கள் வாங்க, புதிய வேலைக்கு விண்ணப்பிக்க, மருந்து சாப்பிட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட்டால் செல்வாக்கு அதிகரிக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - செலவு
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - பக்தி
கடகம் - பேராசை
சிம்மம் - லாபம்
கன்னி - தடை
துலாம் - லாபம்
விருச்சிகம் - சுபசெலவு
தனுசு - வெற்றி
மகரம் - அச்சம்
கும்பம் - வெற்றி
மீனம் - அனுகூலம்
கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!
{{comments.comment}}