இன்று மே 05, ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 22
பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், தேய்பிறை , மேல் நோக்கு நாள்
இன்று மாலை 03.43 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு திரியோதசி திதியும் உள்ளது. மாலை 06.08 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 8 முதல் 9 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூசம், ஆயில்யம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நேர்த்திக்கடன் நிறைவேற்ற, ஆடை அணிகலன்கள் வாங்க, புதிய வேலைக்கு விண்ணப்பிக்க, மருந்து சாப்பிட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட்டால் செல்வாக்கு அதிகரிக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - செலவு
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - பக்தி
கடகம் - பேராசை
சிம்மம் - லாபம்
கன்னி - தடை
துலாம் - லாபம்
விருச்சிகம் - சுபசெலவு
தனுசு - வெற்றி
மகரம் - அச்சம்
கும்பம் - வெற்றி
மீனம் - அனுகூலம்
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ
புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை
தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்
{{comments.comment}}