இன்று மே 10, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 27
அட்சய திருதியை, வளர்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று காலை 06.32 வரை துவிதியை திதியும், அதற்கு பிறகு திருதியை திதியும் உள்ளது. பகல் 01.02 வரை ரோகிணி நட்சத்திரமும் அதற்கு பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று பகல் 01.02 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்தம், சித்திரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
புதிய தொழில் துவங்க, புத்தகங்கள் அச்சிடுவதற்கு, மனை சார்ந்த பணிகளை செய்வதற்கு, நகைகள் வாங்குவதற்கு, பற்களை சீர் செய்வதற்கு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதற்கு, தான தர்மங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
அட்சய திருதியை நன்னாள் என்பதால் மகாலட்சுமியையும், குபேரரையும் வழிபட செல்வ செழிப்பு ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - பொறுமை
மிதுனம் - உதவி
கடகம் - நன்மை
சிம்மம் - ஆக்கம்
கன்னி - பாசம்
துலாம் - இன்பம்
விருச்சிகம் - வரவு
தனுசு - போட்டி
மகரம் - அமைதி
கும்பம் - அனுகூலம்
மீனம் - சுகம்
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ
புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை
தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்
{{comments.comment}}