ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த ராணுவ நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் நடந்த இந்த ராணுவ தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர் அருகே உள்ள லிட்வாஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இந்த மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

லிட்வாஸ் பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 3 பேர் கொல்லப்பட்டனர். நடவடிக்கை தொடர்கிறது என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் வெளிநாட்டு தீவிரவாதிகள் என்று தெரிகிறது. ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
ஹர்வான் பகுதியின் முல்நார் பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் தொடங்கியுள்ளது. அந்தப் பகுதியில் தற்போது கூடுதல் படையினர் அனுப்பப்ட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தீவிரமான தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்
எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது
விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்
{{comments.comment}}