ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த ராணுவ நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் நடந்த இந்த ராணுவ தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர் அருகே உள்ள லிட்வாஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இந்த மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
லிட்வாஸ் பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 3 பேர் கொல்லப்பட்டனர். நடவடிக்கை தொடர்கிறது என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் வெளிநாட்டு தீவிரவாதிகள் என்று தெரிகிறது. ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
ஹர்வான் பகுதியின் முல்நார் பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் தொடங்கியுள்ளது. அந்தப் பகுதியில் தற்போது கூடுதல் படையினர் அனுப்பப்ட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தீவிரமான தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
என்னங்க பெரிய பணம்.. மக்களுக்காக எதையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாம்.. அரியலூரில் விஜய்
Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா
C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!
பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக கோட்டையைத் தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?
போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!
பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?
விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்
சொன்னீர்களே? செய்தீர்களா?... திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!
{{comments.comment}}