காதலன் கவிதை எழுதினால்

Jun 29, 2026,02:58 PM IST

- பாவலர் மாயோன் மங்கை


எங்கேயோ  பார்த்த வெளிச்சம்

என்னுள்ளே ஏதோ மயக்கம்


என் எண்ணம் சாயும்போது

வட்டத்தின் கவிதை

ஆகும்


கண்களைத்தான் 

கண்ணால் பார்த்தேன்

கள்ளின் சுவை   சொட்டச்  சுவைத்தேன்


கடந்து நீ செல்லும்  போது

உடைந்தேதான் நானும் போனேன்




சென்பக மலரின் வாசம்

செந்தாழை மடல்  தனில்வீசும்


செங்கமல  முகமதில்

புதைந்தேன்

செங்காந்தள் விரல்களைப் படர்ந்தேன்


மீண்டுமே ஒருமுறை இவளை

தீண்டுமே என்னது விழி கள்


இதமாக ப் பாதம் பனிந்தே

இதழ் களால் வருடவிடுவேன்


தலைகோதும்  தளிர்க்கரம்

ரசிப்பேன்

சிலை நீயே தானென்று

மலைப்பேன்


என்னையே  நானும்

இழப்பேன்

மண் மீது சரிந்தே விழுவேன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???

news

தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!

news

முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்

news

அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு

news

சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!

news

போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!

news

இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!

news

சுதந்திரம் எனும் ஒளி

news

சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?

அதிகம் பார்க்கும் செய்திகள்