- பாவலர் மாயோன் மங்கை
எங்கேயோ பார்த்த வெளிச்சம்
என்னுள்ளே ஏதோ மயக்கம்
என் எண்ணம் சாயும்போது
வட்டத்தின் கவிதை
ஆகும்
கண்களைத்தான்
கண்ணால் பார்த்தேன்
கள்ளின் சுவை சொட்டச் சுவைத்தேன்
கடந்து நீ செல்லும் போது
உடைந்தேதான் நானும் போனேன்

சென்பக மலரின் வாசம்
செந்தாழை மடல் தனில்வீசும்
செங்கமல முகமதில்
புதைந்தேன்
செங்காந்தள் விரல்களைப் படர்ந்தேன்
மீண்டுமே ஒருமுறை இவளை
தீண்டுமே என்னது விழி கள்
இதமாக ப் பாதம் பனிந்தே
இதழ் களால் வருடவிடுவேன்
தலைகோதும் தளிர்க்கரம்
ரசிப்பேன்
என்னையே நானும்
இழப்பேன்
மண் மீது சரிந்தே விழுவேன்
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் எனும் ஒளி
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
{{comments.comment}}