காதலன் கவிதை எழுதினால்

Jun 29, 2026,02:58 PM IST

- பாவலர் மாயோன் மங்கை


எங்கேயோ  பார்த்த வெளிச்சம்

என்னுள்ளே ஏதோ மயக்கம்


என் எண்ணம் சாயும்போது

வட்டத்தின் கவிதை

ஆகும்


கண்களைத்தான் 

கண்ணால் பார்த்தேன்

கள்ளின் சுவை   சொட்டச்  சுவைத்தேன்


கடந்து நீ செல்லும்  போது

உடைந்தேதான் நானும் போனேன்




சென்பக மலரின் வாசம்

செந்தாழை மடல்  தனில்வீசும்


செங்கமல  முகமதில்

புதைந்தேன்

செங்காந்தள் விரல்களைப் படர்ந்தேன்


மீண்டுமே ஒருமுறை இவளை

தீண்டுமே என்னது விழி கள்


இதமாக ப் பாதம் பனிந்தே

இதழ் களால் வருடவிடுவேன்


தலைகோதும்  தளிர்க்கரம்

ரசிப்பேன்

சிலை நீயே தானென்று

மலைப்பேன்


என்னையே  நானும்

இழப்பேன்

மண் மீது சரிந்தே விழுவேன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

news

"எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்; தயாராக இருங்கள்" – மு.க.ஸ்டாலின் சொன்னதன் அர்த்தம்

news

வாய் திறந்து பேசாமல் கடந்து போறே!

news

காதலன் கவிதை எழுதினால்

அதிகம் பார்க்கும் செய்திகள்