- கவிமாமணி ஏரூர் அலாவுதீன்
வெற்றி என்பது யாதெனின்
வியர்வை சிந்தி
முன்னேற முயற்சித்துப்
பார்
பாறையும் தடம்
விட்டு விலகிடும் ஓடு
முட்களும் கற்களும்
தடையானால்
உத்தியோடு நகரு
துணிவுதான் உன்
துணையாக வருவதைக்
காணு
காலம் மாறிவிடும் ஆனால்
நீயும் மாறாதே

வீண் இழப்பினைத் தவிர்த்து
விளைச்சலைச் சேரு
உழைப்பினில் கொஞ்சம் பசிக்கும்
ஏழைக்கும் கொடு
நினைத்ததை முடித்திடு
நிம்மதியாய்த்
துயில்
கொன்றிடு
நீலத்திரைக்கடலோரம்!
எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
Short Story: புன்னகை!
வெற்றி என்பது யாதெனின்!
உனக்கு ஒன்று என்றால்!
Tamil Poem: பூக்களின் தேவதையே.. ரோஜா!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
சப்தமற்ற மழை.. மூவரி கவிதைகள்!
Tamil Poem: திமிரானவள்!
{{comments.comment}}