- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்
பூக்களின் தேவதையே
வண்ணமலர் அழகியே
எண்ணிலடங்கா
வண்ணங்கள்
தேன்சொட்டும் இதழ்கள் அடிமையான
வண்ணத்துப் பூச்சிகள்
காக்க கவசமாய் முட்கள்
அழகிற்கோர் குறைவில்லை
பக்கம் வராத
பட்டாம் பூச்சிகள்
இல்லை
புன்னகைக்கும்
ஓர் எல்லையில்லை

உன்னை நேசிக்காத
நெஞ்சங்கள்
இல்லை
மயங்காத உள்ளங்களும்
இல்லை
நீ இல்லாத நிகழ்வுகளும்
இல்லை
முள்ளில்லாமல் நீ
இல்லை
முழுமதி உனக்கு
நிகரில்லை
உன்னை
வர்ணிக்காத
கவிஞர்களும்
இல்லை.....!
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}