- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்
பூக்களின் தேவதையே
வண்ணமலர் அழகியே
எண்ணிலடங்கா
வண்ணங்கள்
தேன்சொட்டும் இதழ்கள் அடிமையான
வண்ணத்துப் பூச்சிகள்
காக்க கவசமாய் முட்கள்
அழகிற்கோர் குறைவில்லை
பக்கம் வராத
பட்டாம் பூச்சிகள்
இல்லை
புன்னகைக்கும்
ஓர் எல்லையில்லை

உன்னை நேசிக்காத
நெஞ்சங்கள்
இல்லை
மயங்காத உள்ளங்களும்
இல்லை
நீ இல்லாத நிகழ்வுகளும்
இல்லை
முள்ளில்லாமல் நீ
இல்லை
முழுமதி உனக்கு
நிகரில்லை
உன்னை
வர்ணிக்காத
கவிஞர்களும்
இல்லை.....!
Short Story: புன்னகை!
வெற்றி என்பது யாதெனின்!
உனக்கு ஒன்று என்றால்!
Tamil Poem: பூக்களின் தேவதையே.. ரோஜா!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
சப்தமற்ற மழை.. மூவரி கவிதைகள்!
Tamil Poem: திமிரானவள்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
காதல் என்ற மூன்றெழுத்து
{{comments.comment}}