சிந்தனைச் சிதறல்.. திருத்துவதை விட தவிர்ப்பது மேல்!

May 28, 2026,04:30 PM IST
- அ. தாமஸ்

தவறான ஒன்றை தவறென ஏற்க மறுக்கும் ஒருவரிடம் அது தவறு என உணர்த்த நினைத்தால் அவர்கள் நம்மையே தவறென இவ்வுலகிற்கு அடையாளப்படுத்துவார்கள். எனவே அத்தகையவர்களைத் திருத்துவதை விட தவிர்ப்பது மேல். 

தான் அறிந்த ஒன்றை அறியாதவன் போல் இருப்பதும்; அறியாத ஒன்றை அறிந்தது போல் நடிப்பதுமே இன்றைய உலக வழக்காகி விட்டது. எனவே இத்தகையவர்களை வியந்து பார்ப்பதை விட விலகியே இருப்பது சிறப்பு.





ஒருவன் தன் தவறை தவறென தெரிந்தும் சரி என்று அடையாளப்படுத்த முனையும் பொழுது அவனை திருத்த நினைப்பதை விட அவனின் நிலையில் சரி என்போம் இல்லையேல் அது நம் உணர்வையும் சிதைக்கும் மனதையும் கெடுக்கும். 

ஆம் இத்தகைய செயல் மணலை மட்டுமே வைத்து மாளிகை கட்டுவதற்கு ஒப்பானது.

(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ADMK to TVK: தவெக நோக்கி படையெடுக்கும் அதிமுகவினர்.. முதல்வர் விஜய் திட்டம்தான் என்ன?

news

CM Vijay Returns to Chennai: ராகுலை சந்திக்காமல்.. சென்னை புறப்பட்ட முதல்வர் விஜய்.. என்ன காரணம்?

news

Karnataka Power Trasnsition: கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா.. முதல்வராகும் டி.கே.சிவகுமார்

news

டொனால்ட் டிரம்ப் முகஜாடையில் உள்ள எருமை மாடு.. பக்ரீத் குர்பானியிலிருந்து விலக்கு!

news

கருப்பு நிற தண்ணீர்.. திரில்லான தால் ஏரி படகுப் பயணம்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 10)

news

Sasikala Viswanathan: காதல் பார்வை.. காமம் இல்லை.. நிலவு சிரிக்கிறது.. துளிப் பாக்கள்!

news

உணவு பழக்கமும் பழமொழிகளும்.. சூப்பர் காய்.. பாகற்காய்.. கசந்தாலும் உடம்புக்கு நல்லது!

news

சோனியா, ராகுல் காந்தியை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்தார் முதல்வர் சி. ஜோசப் விஜய்!

news

The Sacrifices of a Mother.. ஒரு தாயின் தியாகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்