-ப.ந.ராஜேஷ் கண்ணா
எனது பூமி என்று
எவரும் மார்தட்டிக் கொள்ளக் கூடாது.
அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது
ஆதரவாய் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும்.
ஆம் எனது பூமி ஓர் உயிர் கோளம்.
அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.
இயற்கை வளங்கள் இனிமையாய் தழைத்தோங்க,
ஈகை உள்ளத்தோடு நாம் செயல்படுவோம்.
எனது பூமியை அழிக்க நினைக்கும்,
எண்ணற்ற சக்திகளின் உக்ரவத்தை
குறைப்பேன்.
பூமி மாசடைதலை தவிர்க்கப் போராடுவேன்.
புரியாதவர்களிடம் புரியும் படி எடுத்துரைப்பேன்.

வருங்கால சந்ததிகளுக்கு,
வஞ்சனை இல்லாமல் விட்டுச்செல்வேன்.
(ப ந ராஜேஷ் கண்ணா, பட்டதாரி ஆசிரியர், ஆங்கிலம், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூர், திருவள்ளூர் மாவட்டம்)
தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
2 முறை அரசாண்ட அதிமுகவுக்கு வெறும் 2 தொகுதிகள்தானா.. புதுச்சேரியில் புலம்பும் தொண்டர்கள்!
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
இறப்பு வாழ்வின் உச்சக்கட்டம் (Death is the crescendo of Life)
{{comments.comment}}