-ப.ந.ராஜேஷ் கண்ணா
எனது பூமி என்று
எவரும் மார்தட்டிக் கொள்ளக் கூடாது.
அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது
ஆதரவாய் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும்.
ஆம் எனது பூமி ஓர் உயிர் கோளம்.
அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.
இயற்கை வளங்கள் இனிமையாய் தழைத்தோங்க,
ஈகை உள்ளத்தோடு நாம் செயல்படுவோம்.
எனது பூமியை அழிக்க நினைக்கும்,
எண்ணற்ற சக்திகளின் உக்ரவத்தை
குறைப்பேன்.
பூமி மாசடைதலை தவிர்க்கப் போராடுவேன்.
புரியாதவர்களிடம் புரியும் படி எடுத்துரைப்பேன்.

வருங்கால சந்ததிகளுக்கு,
வஞ்சனை இல்லாமல் விட்டுச்செல்வேன்.
(ப ந ராஜேஷ் கண்ணா, பட்டதாரி ஆசிரியர், ஆங்கிலம், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூர், திருவள்ளூர் மாவட்டம்)
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}